ADDED : டிச 14, 2014 02:12 PM

* உதட்டில் வெளிப்படுவது அல்ல பக்தி. உள்ளத்தில் இருந்து பொங்கி எழுவதாக அமைய வேண்டும்.
* தனித்து வாழ நினைக்காதே. மனம் விட்டு மற்றவர்களிடம் பழகு. ஒற்றுமையே உயர்வுக்கு வழிவகுக்கும்.
* பிறருக்குக் கொடுத்து மகிழக் கற்றுக்கொள். அதற்காகவே கடவுள் கைகளைக் கொடுத்திருக்கிறார்.
* சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அவனவன் எண்ணத்தைப் பொருத்ததே வாழ்வு.
* பிரார்த்தனை என்பது மனிதனின் துன்பத்தைப் போக்கும் அருமருந்து என்றால் மிகையில்லை.
- சாய்பாபா
* தனித்து வாழ நினைக்காதே. மனம் விட்டு மற்றவர்களிடம் பழகு. ஒற்றுமையே உயர்வுக்கு வழிவகுக்கும்.
* பிறருக்குக் கொடுத்து மகிழக் கற்றுக்கொள். அதற்காகவே கடவுள் கைகளைக் கொடுத்திருக்கிறார்.
* சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அவனவன் எண்ணத்தைப் பொருத்ததே வாழ்வு.
* பிரார்த்தனை என்பது மனிதனின் துன்பத்தைப் போக்கும் அருமருந்து என்றால் மிகையில்லை.
- சாய்பாபா